கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை
கொடைக்கானல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக பெய்துவரும் மழை காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக பெய்துவரும் மழை காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முக்கிய நீர் ஆதாரங்களுக்கு, நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மலைப்பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு நீங்கும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், அங்கு நிலவி வரும் மூடுபனி காரணமாக வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர்.
Next Story