கணவருக்காக கடன் வாங்கி கொடுத்த மனைவி : வேறொரு பெண்ணுடன் ஓட்டம் பிடித்த கணவன்

புதிதாக தொழில் துவங்குவதாக கூறிய திருப்பூர் செந்தில் குமார் என்பவருக்காக அவரது மனைவி அன்ன பூரணி தனியார் நிதி நிறுவனத்தில் 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கி கொடுத்திருந்தார்.
கணவருக்காக கடன் வாங்கி கொடுத்த மனைவி : வேறொரு பெண்ணுடன் ஓட்டம் பிடித்த கணவன்
x
புதிதாக தொழில் துவங்குவதாக கூறிய திருப்பூர் செந்தில் குமார் என்பவருக்காக அவரது மனைவி அன்ன பூரணி தனியார் நிதி நிறுவனத்தில் 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கி கொடுத்திருந்தார். ஆனால், பணத்தை வாங்கிக் கொண்ட செந்தில் குமார், புதிய தொழில் எதுவும் துவங்காமல், மனைவியை ஏமாற்றி விட்டு, அதே ஊரைச்சேர்ந்த மீனா குமாரி என்ற இளம்பெண்ணுடன் ஓட்டம் பிடித்தார். வேறொரு பெண்ணுடம் ஓடிய கணவரை மீட்டு, தம்மிடம் ஒப்படைக்க கோரி, பாதிக்கப்பட்ட அன்னபூரணி, திருப்பூர் காவல்நிலையம் முன், போராட்டத்தில் ஈடுபட்டார். 


Next Story

மேலும் செய்திகள்