நியூட்ரினோ திட்டம்-சட்டசபையில் தெளிவுப்படுத்த வேண்டும் - பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை

நியூட்ரினோ திட்டம் குறித்து சட்டசபையில் அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகளின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நியூட்ரினோ திட்டம்-சட்டசபையில் தெளிவுப்படுத்த வேண்டும் - பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை
x
நியூட்ரினோ திட்டம் குறித்து சட்டசபையில் அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று  தமிழ்நாடு அனைத்து விவசாயிகளின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொட்டிபுரம், ராமகிருஷ்ணாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் நியூட்ரினோ திட்டத்தால்  அச்சமடைந்துள்ளனர் என்று தெரிவித்தார். இந்த திட்டத்தால் விவசாயம் முற்றிலும் அழிந்துவிடும் எனவும் அவர் தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்