திண்டுக்கல் : ஸ்ரீ அஞ்சலி வரத ஆஞ்சநேயர் திருக்கோயில் விழா

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் 12 அடி உயரமுள்ள ஸ்ரீ அஞ்சலி வரத ஆஞ்சநேயர் திருக்கோயில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, சுவாமி வஜ்ர அங்கி ஸேவையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திண்டுக்கல் : ஸ்ரீ அஞ்சலி வரத ஆஞ்சநேயர் திருக்கோயில் விழா
x
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் 12 அடி உயரமுள்ள ஸ்ரீ அஞ்சலி வரத ஆஞ்சநேயர் திருக்கோயில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, சுவாமி வஜ்ர அங்கி ஸேவையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 9-வகையான அபிஷேகங்கள் நிறைவடைந்து சுவாமி திருமேனி கோலத்தில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். மாலையில், சுவாமி திருமேனி முழுவதும் நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட ஆடை அணிந்து, வஜ்ர அங்கி கவசத்தில் கம்பீரமாக எழுந்தருளினார். 

Next Story

மேலும் செய்திகள்