சாலையில் தேங்கிய மழைநீர் : நாற்று நட்டு போராட்டம் நடத்திய பொதுமக்கள்

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த தட்டப்பாறை கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்
சாலையில் தேங்கிய மழைநீர் : நாற்று நட்டு போராட்டம் நடத்திய பொதுமக்கள்
x
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த தட்டப்பாறை கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்..கடந்த இரு நாட்களாக பெய்த மழை  நீர் சாலையில் குட்டை போல் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகளும் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகளும் பணிக்குச் செல்வோரும் மிகவும் அவதிப்பட்டனர். அது குறித்து அதிகாரிகளிடம் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்காத தால் சாலையில் தேங்கிய நீரில் நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்

Next Story

மேலும் செய்திகள்