ஜூலை 16 - கும்பகோணம் பள்ளி தீவிபத்து நினைவு தினம் - குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவிக்க கோரிக்கை

கடந்த 2004ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி நடைபெற்ற கும்பகோணம் பள்ளி தீவிபத்தில் 93 குழந்தைகள் உடல் கருகி பலியாகினர்.
ஜூலை 16 - கும்பகோணம் பள்ளி தீவிபத்து நினைவு தினம் - குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவிக்க கோரிக்கை
x
கடந்த 2004ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி நடைபெற்ற கும்பகோணம் பள்ளி தீவிபத்தில் 93 குழந்தைகள் உடல் கருகி பலியாகினர். தமிழகத்தை உலுக்கிய இந்த விபத்து நடந்து 15 ஆண்டுகள் நிறைவடைவதை அனுசரிக்கும் விதமாக வரும் 16ஆம் தேதி குழந்தைகளை இழந்த பெற்றோர் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூலை 16ஆம் தேதியை குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்து, தமிழகத்தில் உள்ள பள்ளிகளை கண்காணிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்