காமராஜரின் 117 - வது பிறந்த நாளையொட்டி பாலாபிஷேகம்...

பெருந்தலைவர் காமராஜரின் 117 - வது பிறந்த நாளையொட்டி, சென்னை - வண்ணாரப்பேட்டை காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து பெண்கள், மாவிளக்கு மற்றும் பால் குடத்தை தலையில் ஏந்தி, ஊர்வலமாக வந்தனர்.
காமராஜரின் 117 - வது பிறந்த நாளையொட்டி பாலாபிஷேகம்...
x
பெருந்தலைவர் காமராஜரின் 117 - வது பிறந்த நாளையொட்டி, சென்னை - வண்ணாரப்பேட்டை காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து பெண்கள், மாவிளக்கு மற்றும் பால் குடத்தை தலையில் ஏந்தி, ஊர்வலமாக வந்தனர். முடிவில், காமராஜர் சிலைக்கு, சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் , பாலாபிஷேகம் செய்ய, கூடியிருந்த மக்கள், காமராஜர் புகழ் ஓங்குக என முழக்கம் எழுப்பினர்.

Next Story

மேலும் செய்திகள்