"தி.மு.க கூட்டணி கட்சிகள் பொய் பிரசாரம்" - தமிழிசை சவுந்தரராஜன்

தமிழகத்தில் இந்தி திணிப்பு என தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பொய் பிரசாரம் செய்வதாக பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
தி.மு.க கூட்டணி கட்சிகள் பொய் பிரசாரம் -  தமிழிசை சவுந்தரராஜன்
x
தமிழகத்தில் இந்தி திணிப்பு என தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பொய் பிரசாரம் செய்வதாக பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். மதுரை விமானநிலையத்தில் பேசிய அவர், தமிழ் வளர்ச்சிக்கு எதிராக தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் செயல்படுவதாக குற்றம்சாட்டினர். 

Next Story

மேலும் செய்திகள்