காமராஜரின் 117-வது பிறந்த நாள் விழா - அமைச்சர்கள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை
பெருந்தலைவர் காமராஜரின் 117-வது பிறந்த நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
பெருந்தலைவர் காமராஜரின் 117-வது பிறந்த நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த காமராஜரின் திருவுருவப்படத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மா ஃபா பாண்டியராஜன், பெஞ்சமின், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
Next Story