"பிரைம் மினிஸ்டர் வந்தாலும் இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாது" - தபால் துறை தேர்வு எழுதிய மாணவர்

தமிழ் மொழியில் இல்லாத தபால் துறை தேர்வு கடினமாக இருந்ததாக, தேர்வு எழுதியவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
x
தமிழ் மொழியில் இல்லாத தபால் துறை தேர்வு கடினமாக இருந்ததாக, தேர்வு எழுதியவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே  தனியார் பள்ளியில்  நடந்த தேர்வில் 310 பேர் கலந்து கொண்டனர். இந்த
வேலைக்கான தேர்வில்  இந்தி மொழியை புகுத்துவதால், தமிழ் படித்தவர்கள் சொந்த வேலையை செய்யும் நிலைக்கு தள்ளப் படுவார்கள் என்று தேர்வர்கள் தெரிவித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்