செங்கோட்டை பயணிகள் ரயில் 2 மணி நேரம் தாமதம் : பயணிகள் கொந்தளிப்பு

விருதுநகர் ரயில் நிலையத்தில் ஓட்டுநர் இல்லாததால் செங்கோட்டை பயணிகள் ரயில் இரண்டரை நேரம் தாமதமாக இயக்கப்பட்டது.
செங்கோட்டை பயணிகள் ரயில் 2 மணி நேரம் தாமதம் : பயணிகள் கொந்தளிப்பு
x
விருதுநகர் ரயில் நிலையத்தில் ஓட்டுநர் இல்லாததால் செங்கோட்டை பயணிகள் ரயில் இரண்டரை நேரம் தாமதமாக இயக்கப்பட்டது. மாலை 6 மணிக்கு புறப்பட வேண்டிய செங்கோட்டை பயணிகள் ரயில், விருதுநகர் ரயில் நிலையத்திலேயே இரவு 8.15 மணி வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் விருதுநகர் ரயில் நிலையத்தில் காத்திருந்த நூற்றுக்கணக்கான பயணிகள் கொந்தளிப்பு அடைந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்