மத்திய அரசுக்கு எதிராக போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது - கனிமொழி

மத்திய அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளை எதிர்த்து போராட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.
x
மத்திய அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளை எதிர்த்து போராட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்தார். கடந்த ஆண்டு சாலை விபத்தில் மரணமடைந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஷாலினியின் கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா, சென்னை தியாகராய நகரில் உள்ள பி.டி. தியாகராயர் மன்றத்தில்   நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு நூலை தி.மு.க. எம்.பி. கனிமொழி வெளியிட, நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் பெற்றுக் கொண்டார்.




Next Story

மேலும் செய்திகள்