ஊருக்குள் ஓய்வெடுக்க வரும் மயில் - அம்மா என்றழைத்து அனைவரையும் ஈர்க்கிறது

வேடச்சந்தூரில் பகலில் இரை தேடிச்செல்லும் மயில் ஒன்று மாலை நேரத்தில் ஊருக்குள் வந்து நீர்த்நிலை தொட்டி மீது ஓய்வு எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளது
ஊருக்குள் ஓய்வெடுக்க வரும் மயில் - அம்மா என்றழைத்து அனைவரையும் ஈர்க்கிறது
x
திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரில், பகலில் இரை தேடிச்செல்லும் மயில் ஒன்று, மாலை நேரத்தில் ஊருக்குள் வந்து நீர்த்நிலை தொட்டி மீது ஓய்வு எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளது.கடந்த சில மாதங்களாக, ஊர் கிராம மக்களிடம் சிறு வயதில் வந்து சேர்ந்த மயில், தற்போது வளர்ந்துள்ள நிலையில் அதனை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். சிறுமிகள் 'அம்மா' என்று கத்தினால் மயிலும் 'அம்மா' என்று கத்துகிறது. இந்த காட்சி, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்