ராமசாமி கோயிலில் வசந்த உற்சவம் கோலாகலம் - செயற்கை குளத்தில் எழுந்தருளிய சீதா, ராமர்

கும்பகோணம் ராமசாமி கோயிலில் மழை பெய்ய வேண்டி வசந்த உற்சவம் நடைபெற்றது.
ராமசாமி கோயிலில் வசந்த உற்சவம் கோலாகலம் - செயற்கை குளத்தில் எழுந்தருளிய சீதா, ராமர்
x
கும்பகோணம் ராமசாமி கோயிலில் மழை பெய்ய வேண்டி வசந்த உற்சவம் நடைபெற்றது. இந்த சிறப்பு வழிபாட்டில், சீதையும் ராமரும் செயற்கை குளத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர். இதில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு வீணை இசை நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்