தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை : ரூ.90 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ தங்கம் பறிமுதல்

வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் 90 லட்ச ரூபாய் மதிப்புள்ள 3 கிலோ தங்கத்தினை பறிமுதல் செய்துள்ளனர்.
தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை : ரூ.90 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ தங்கம் பறிமுதல்
x
வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் 90 லட்ச ரூபாய் மதிப்புள்ள 3 கிலோ தங்கத்தினை பறிமுதல் செய்துள்ளனர்.  வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் காதர்பேட்டையில் நடத்திய வாகன சோதனையில் ஆம்பூரை சேர்ந்த ரமேஷ் ஆச்சாரி என்பவரது காரில் உரிய ஆவணம் இன்றி இருந்த  தங்கம் சிக்கியது . அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், வாணியம்பாடி அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்