"கைத்தறி துறையில் சிறந்து விளங்கும் தமிழகம்" - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பெருமிதம்

கைத்தறி துறையில் தமிழகம் சிறந்து விளங்குவதாக அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.
கைத்தறி துறையில் சிறந்து விளங்கும் தமிழகம் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பெருமிதம்
x
கைத்தறி துறையில் தமிழகம் சிறந்து விளங்குவதாக அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார். கைத்தறி மற்றும் நெசவு துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தி ஓ.எஸ்.மணியன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கைத்தறி துறையை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாக கூறினார். இதேபோல் கதர் மற்றும் கிராம ​தொழில் துறை அமைச்சர் பாஸ்கரனும் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்