கிராமங்களில் குட்டிகளுடன் முகாமிட்ட 14 யானைகள் : வனப்பகுதிக்குள் விரட்டியடித்த வனத்துறையினர்

சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த கொளத்தூரை ஒட்டியுள்ள கிராமங்களில் அதிகளவில் சோளம் பயிரிடப்பட்டுள்ளது.
கிராமங்களில் குட்டிகளுடன் முகாமிட்ட 14 யானைகள் : வனப்பகுதிக்குள் விரட்டியடித்த வனத்துறையினர்
x
சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த கொளத்தூரை ஒட்டியுள்ள கிராமங்களில் அதிகளவில் சோளம் பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் 3 குட்டிகள் உட்பட 14  யானைகள்  முகாமிட்டுள்ளன. இதனால், எந்நேரமும் சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு சேதமும், தங்கள் உயிருக்கு அச்சுறுத்தலும் ஏற்படக்கூடும் என்று கருதி வனத்துறையினருக்கு மக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த வனத்துறையினர், யானைகளை கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்