மூடப்பட்ட 1099 கிரானைட் குவாரிகள் மீண்டும் திறக்கப்படும் - அமைச்சர் சி.வி. சண்முகம் தகவல்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள ஆயிரத்து 99 கிரானைட் குவாரிகளை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக சட்டத்துறை அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.
மூடப்பட்ட 1099 கிரானைட் குவாரிகள் மீண்டும் திறக்கப்படும் - அமைச்சர் சி.வி. சண்முகம் தகவல்
x
தமிழகத்தில் மூடப்பட்டுள்ள ஆயிரத்து 99 கிரானைட் குவாரிகளை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக சட்டத்துறை அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.தொழில் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. இன்பசேகரன் எழுப்பிய கேள்விக்கு, பதில் அளித்த அவர், உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே தமிழகத்தில் இயங்கி வந்த கிராணைட் குவாரிகள் மூடப்பட்டதாக தெரிவித்தார்.மாநிலத்தில் உள்ள சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழுவின் அனுமதியை பெற்று குவாரிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் விளக்கம் அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்