மழைக்காலத்தில் இனி சென்னைக்கு வெள்ள பாதிப்பு இருக்காது - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

மழைக்காலத்தில் இனி சென்னைக்கு வெள்ள பாதிப்பு இருக்காது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
மழைக்காலத்தில் இனி சென்னைக்கு வெள்ள பாதிப்பு இருக்காது - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
x
மழைக்காலத்தில் இனி சென்னைக்கு வெள்ள பாதிப்பு இருக்காது என சென்னை மாநகராட்சி  ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். கொரட்டூர்  பகுதியில் ஜம்புகேஸ்வரர் குளத்தை அவர் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், நீர்நிலைகளை ஆக்கிரமித்து இருந்த 15ஆயிரம் ஆக்கிரமிப்பை அகற்றி இருப்பதாக தெரிவித்தார்.மழைநீர் சேகரிக்கும் வகையில் 210 இடங்களில் கோயில் குளங்கள் மாநகராட்சி சார்பாக தூர்வரப்படுவதாக அவர் குறிப்பிட்டார். மழை நீர் சேமிப்பு புதிய வீடுகளுக்கு கட்டாயமாக இருக்க வேண்டும் என்றும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்