ரயில் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டம் : பைப்லைன் போடுவதில் சிக்கல் - பணி காலதாமதம்

ரயில் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்திற்காக, ஜோலார்பேட்டையில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் இருந்து ரயில்வே மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்ல குடிநீர் பைப் லைன் அமைக்கும் திட்டம் நடைபெற்றது.
ரயில் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டம் : பைப்லைன் போடுவதில் சிக்கல் - பணி காலதாமதம்
x
ரயில் மூலம்  சென்னைக்கு குடிநீர்  கொண்டு வரும் திட்டத்திற்காக, ஜோலார்பேட்டையில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் இருந்து ரயில்வே மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்ல குடிநீர் பைப் லைன் அமைக்கும் திட்டம் நடைபெற்றது. இந்நிலையில், பார்சம்பட்டி பகுதியிலுள்ள தனியாருக்கு சொந்தமான நிலத்தில் பைப் லைன் தோண்டப்பட்டதற்கு அதன் உரிமையாளர் எதிர்ப்பு தெரிவிக்கவே, மாற்று இடத்தில் பைப் லைன் புதைக்கும் வேலை நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனால் பணியில் சற்று காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்