மண்ணடியில் சூதாட்டம் - 9 பேர் கைது

சென்னை மண்ணடி லிங்கி செட்டி தெருவில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில்அதிக அளவில் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
மண்ணடியில் சூதாட்டம் - 9 பேர் கைது
x
சென்னை மண்ணடி லிங்கி செட்டி தெருவில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில்அதிக அளவில் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு அதிரடி சோதனை நடத்திய வடக்கு கடற்கரை நிலைய போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேரை கைது செய்து அழைத்து சென்றனர். கைது செய்யப்பட்ட அனைவரும் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்