"பள்ளிக் கல்வித் துறையில் மாற்றங்கள் வரும்" - அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிகளில், தமிழோடு சேர்த்து ஆங்கில வகுப்புகள் மற்றும் கல்வித் துறைக்கு தனித் தொலைக்காட்சி தொடங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
x
பள்ளிகளில், தமிழோடு சேர்த்து ஆங்கில வகுப்புகள் மற்றும் கல்வித் துறைக்கு தனித் தொலைக்காட்சி தொடங்கப்படும்  என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். கோபி செட்டிபாளையத்தில், மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கிய பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்