"நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறேன்" - பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அளித்த பொய்யான வாக்குறுதிகளை வாக்காளர்கள் நம்பி விட்டதாக, பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
x
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அளித்த பொய்யான வாக்குறுதிகளை வாக்காளர்கள்  நம்பி விட்டதாக, பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். ஊட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தாங்கள் கூறிய உண்மையை மக்கள் நம்பவில்லை என்றும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்