பாலியல் பலாத்கார வழக்கில் முகிலன் கைது

பாலியல் புகார் வழக்கில் முகிலன் கைது செய்யப்பட்டார்.
x
இந்த நிலையில், பாலியல் புகார் வழக்கில், முகிலன் கைது செய்யப்பட்டார். கடந்த மார்ச் மாதம் கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த பெண், முகிலன் தம்மை திருமணம் செய்து கொள்வதாக கூறி, பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்திருந்தார். இதன் அடிப்படையில், முகிலன் மீது பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டிருந்தது. இந்த புகாரும் சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டிருந்த நிலையில், இந்த வழக்கின் கீழ் முகிலனை போலீசார் கைது செய்தனர். 12 மணி நேர தொடர் விசாரணைக்குப் பின்னர், முகிலன் கைது செய்யப்பட்டார்.

Next Story

மேலும் செய்திகள்