மத்திய பட்ஜெட்டால் விவசாயிகள் மகிழ்ச்சி - தமிழிசை செளந்தரராஜன்
மத்திய பட்ஜெட் காரணமாக விவசாயிகள் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர் என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.
மத்திய பட்ஜெட் காரணமாக, விவசாயிகள் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர் என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார். சென்னை பூவிருந்தவல்லியில் பா.ஜ.க. ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தை திறந்து வைத்த அவர், இதனை தெரிவித்தார்.
Next Story