மத்திய பட்ஜெட்டால் விவசாயிகள் மகிழ்ச்சி - தமிழிசை செளந்தரராஜன்

மத்திய பட்ஜெட் காரணமாக விவசாயிகள் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர் என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.
x
மத்திய பட்ஜெட் காரணமாக,  விவசாயிகள் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர் என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார். சென்னை பூவிருந்தவல்லியில் பா.ஜ.க. ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தை திறந்து வைத்த அவர்,  இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்