மின் இணைப்பு வழங்கப்படாத சோடியம் விளக்குகள் : இ.சி.ஆர். சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதி

மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் சோடியம் விளக்கு எரியாததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினர்.
மின் இணைப்பு வழங்கப்படாத சோடியம் விளக்குகள் : இ.சி.ஆர். சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதி
x
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் சோடியம் விளக்கு எரியாததால் வாகன ஓட்டிகள்  அவதிக்குள்ளாயினர்.  மாமல்லபுரத்தில் இருந்து தேவனரி வரை இ.சி.ஆர். சாலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சோடியம் விளக்குகள் பொருத்தப்பட்டன. ஆனால் இதுநாள் வரை இந்த சோடியம் விளக்குகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படாததால் இந்தப் பகுதி இருளில் மூழ்கி உள்ளது. விபத்துகள் அடிக்கடி ஏற்படுவதால் மின் இணைப்பை வழங்கி , சோடியம் விளக்குகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்