தாத்தாச்சாரியர்களுக்கு உரிய முன்னுரிமை : தேவராஜ சுவாமி தேவஸ்தானம் பதில் மனு

காஞ்சிபுரம் அத்திவரதர் திருவிழாவில், தாத்தாச்சாரியர்களுக்கு உரிய முன்னுரிமை வழங்கப்பட்டு வருவதாக தேவராஜ சுவாமி தேவஸ்தானம் சென்னை உயர் நீதிமன்றத்தில், தெரிவித்துள்ளது.
தாத்தாச்சாரியர்களுக்கு உரிய முன்னுரிமை : தேவராஜ சுவாமி தேவஸ்தானம் பதில் மனு
x
காஞ்சிபுரம் அத்திவரதர் திருவிழாவில், தாத்தாச்சாரியர்களுக்கு உரிய முன்னுரிமை வழங்கப்பட்டு வருவதாக தேவராஜ சுவாமி தேவஸ்தானம் சென்னை உயர் நீதிமன்றத்தில், தெரிவித்துள்ளது.  பூஜைகளில் பங்கேற்க அனுமதிக்க கோரி, தாத்தாச்சாரியார் குடும்பத்தை சேர்ந்த சம்பத்குமாரன் வழக்கு தொடர்ந்திருந்தார். இதற்கு தேவஸ்தான நிர்வாகம் பதில் மனு அளித்துள்ள நிலையில்,  வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்