கோவை கெத்து என்னும் விருது வழங்கும் நிகழ்ச்சி - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில், கோவை கெத்து என்னும் தலைப்பில் சமூக ஆர்வலர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது
கோவை கெத்து என்னும் விருது வழங்கும் நிகழ்ச்சி - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு
x
கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில், கோவை கெத்து என்னும் தலைப்பில் சமூக ஆர்வலர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது . இதில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டார். கல்வி, கலை, அறிவியல், விவசாயம், நீர் மேலாண்மை உட்பட பல்வேறு துறைகளில் சமூக கடமை ஆற்றிய 12 பேருக்கு கோவை கெத்து விருதை வழங்கி ஆளுநர் கௌரவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்