கடலூரில் அரசு மருத்துவர்கள் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவர்கள் கருப்பு பட்டை அணிந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூரில் அரசு மருத்துவர்கள் போராட்டம்
x
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவர்கள் கருப்பு பட்டை அணிந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  போராட்டத்தின் போது அரசு மருத்துவர்களுக்கு தகுதிக்கேற்ற ஊதியம் வழங்கவும், இந்திய மருத்துவ சங்கத்தில் உள்ள பணியிடங்களை குறைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் எனவும் மருத்துவர்கள் வலியுறுத்தினர்.11 அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் 300-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் பங்கேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்