கோவை : கழிவுநீர்த் தொட்டியில் விஷவாயு தாக்கி மூவர் உயிரிழப்பு

கோவையில், விஷவாயு தாக்கி 3 பேர் உயிர் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை : கழிவுநீர்த் தொட்டியில் விஷவாயு தாக்கி மூவர் உயிரிழப்பு
x
கோவையில், விஷவாயு தாக்கி 3 பேர் உயிர் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை கணபதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமாக வெண்பண்றி பண்ணை உள்ளது. இங்கு உள்ள கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய, கோவில்மேடு பகுதியை சேர்ந்த ராசப்பன், வேடியப்பன் உள்ளிட்ட 3 ​பேர் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி இறங்கியுள்ளனர். அப்போது விஷ வாயு தாக்கி 3 பேரும் உயிர் இழந்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், 3 பேரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்