நடை மேம்பாலம் அமைக்க கோரிய வழக்கு விசாரணை : போக்குவரத்து காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை அண்ணா நகர் கேந்திர வித்யாலயா பள்ளிக்கு எதிரே நடை மேம்பாலம் அமைக்க கோரிய வழக்கில் போக்குவரத்து காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடை மேம்பாலம் அமைக்க கோரிய வழக்கு விசாரணை : போக்குவரத்து காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
x
சென்னை அண்ணா நகர் கேந்திர வித்யாலயா பள்ளிக்கு எதிரே நடை மேம்பாலம் அமைக்க கோரிய  வழக்கில் போக்குவரத்து காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடை மேம்பாலம் அமைக்க கோரி வழக்கறிஞர் ரங்கநாயகி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் அமர்வு, ஜூலை 1ஆம் தேதி போக்குவரத்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்