காரைக்குடி : தனியார் நிறுவனத்தில் ரூ. 2.82 கோடி கையாடல்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில், 2 கோடியே 82 லட்சம் ரூபாய் கையாடல் செய்ததாக, 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்குடி : தனியார் நிறுவனத்தில் ரூ. 2.82 கோடி கையாடல்
x
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில், 2 கோடியே 82 லட்சம் ரூபாய்  கையாடல் செய்ததாக, 3 பேரை போலீசார் கைது செய்தனர். ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான அந்த நிறுவனத்தில், மேலாளராக பணிபுரிந்த சண்முக சுந்தரம் உள்ளிட்ட 10 பேர் மீது பணம் கையாடல் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவான சண்முக சுந்தரம் உள்ளிட்ட 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்