புதிய கல்வி கொள்கையை எதிர்த்து திருவாரூரில் போராட்டம் : 500-க்கும் மேற்பட்ட கல்லூ​ரி மாணவர்கள் பங்கேற்பு

திருவாரூர் திரு.வி.க அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய கல்வி கொள்கையை எதிர்த்து திருவாரூரில் போராட்டம் : 500-க்கும் மேற்பட்ட கல்லூ​ரி மாணவர்கள் பங்கேற்பு
x
திருவாரூர் திரு.வி.க அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 500-க்கும் மேற்பட்டோர், மத்திய அரசின்  புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், கல்லூரி முன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, புதிய கல்விக் கொள்கையின் நகலை எரித்து, போராட்டத்தில் ஈடுபட்டதோடு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர். 


Next Story

மேலும் செய்திகள்