குடிநீர் பிரச்சினையில் இரட்டை வேடம் போடும் திமுக - தளவாய்சுந்தரம்
குடிநீர் பிரச்சினையில் திமுக இரட்டை வேடம் போடுவதாக தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் குற்றச்சாட்டியுள்ளார்.
குடிநீர் பிரச்சினையில் திமுக இரட்டை வேடம் போடுவதாக தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் குற்றச்சாட்டியுள்ளார். அதிமுக சார்பில் கன்னியாகுமரி அருகே மயிலாடி பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், குடிநீர் பிரச்சினையில் திமுக வேலூரில் ஒரு நிலையும் குமரி மாவட்டத்தில் வேறு ஒரு நிலையும் எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
Next Story