யானையிடம் நூலிழையில் உயிர் தப்பிய ஆச்சரியம்
ஆக்ரோஷத்துடன், வேகமாக ஓடிவந்த யானை, சாலையில் சென்ற ஒருவரை சுவற்றோடு சுவராக வைத்து படுபயங்கரமாக மிரட்டிச் சென்ற சம்பவம் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
ஆக்ரோஷத்துடன், வேகமாக ஓடிவந்த யானை, சாலையில் சென்ற ஒருவரை சுவற்றோடு சுவராக வைத்து படுபயங்கரமாக மிரட்டிச் சென்ற சம்பவம் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த கொலக்கம்பை காவல் நிலைய சி.சி.டி.வி, கேமராவில் பதிவான இந்தக் காட்சியில், மரணத்தின் வாசல் வரை சென்று ஒருவர் மீளும் அதிசயம் அரங்கேறியுள்ளது.
Next Story