நெல்லை : 500 வாழை மரங்களை சேதப்படுத்தி சென்ற யானை

நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்து வடகரை கிராம பகுதியில் யானை, காட்டு பன்றி போன்ற வன விலங்குகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நெல்லை : 500 வாழை மரங்களை சேதப்படுத்தி சென்ற யானை
x
நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்து வடகரை கிராம பகுதியில் யானை, காட்டு பன்றி போன்ற வன விலங்குகள்  விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். முகமது உசேன் என்பவருக்கு சொந்தமான விளைநிலத்தில் புகுந்த காட்டு யானைகள் வாழை, தென்னை மரங்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் யானைகளை நிரந்தரமாக காட்டிற்குள் விரட்டுவதோடு, அகழி  மற்றும் மின் வேலிகளை சீரமைத்து, விளை நிலங்களுக்குள் வன விலங்குகள் வராதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்