பெண்கள் ஒப்பாரி வைத்து அழுது நூதன வழிபாடு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே விளாங்குப்பம் நடுகாட்டில் உள்ள மலைமாரியம்மன் கோயிலில் மழை வேண்டி சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
பெண்கள் ஒப்பாரி வைத்து அழுது நூதன வழிபாடு
x
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே  விளாங்குப்பம்  நடுகாட்டில் உள்ள மலைமாரியம்மன் கோயிலில் மழை வேண்டி சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதனை முன்னிட்டு  கிராம மக்கள் நடைபயணமாக சென்று மலை மாரியம்மனுக்கு களி, கருவாட்டு குழம்பு படையலிட்டு பூஜை செய்தனர். பின்னர் பெண்கள் ஒப்பாரி வைத்து அழுது நூதன வழிபாடு செய்தனர். இதுபோன்று ஒப்பாரி வைத்து அழுது   வழிபாடு செய்தால் மழைவரும் என்பது அந்த கிராம மக்களின் நம்பிக்கை.


Next Story

மேலும் செய்திகள்