குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை இல்லை - அதிமுக அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்

குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டி திருச்செந்தூரில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை இல்லை - அதிமுக அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்
x
தமிழகத்தில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண அதிமுக அரசு  நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டி திருச்செந்தூரில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்செந்தூர் பேருந்து நிலையம் முன்பு தொடங்கிய இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை ஏற்றார்.  இதில் ஏராளமான திமுகவினர் மற்றும் பெண்கள் காலி குடங்களுடன் கலந்துகொண்டு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

Next Story

மேலும் செய்திகள்