இடி மின்னலுடன் கனமழை : பொதுமக்கள் மகிழ்ச்சி

நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது
இடி மின்னலுடன் கனமழை : பொதுமக்கள் மகிழ்ச்சி
x
நாமக்கல் மாவட்டத்தில், ராசிபுரம் , ஆண்டகளூர்கேட், கவுண்டம்பாளையம்  உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் குளிர்ந்த காற்று வீசி  வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள்  மகிழ்ச்சியடைந்தனர். கனமழையினால் பெரும்பாலான வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

Next Story

மேலும் செய்திகள்