நடு ரோட்டில் சென்று கொண்டிருந்த காரில் தீ : விபத்து குறித்து போலீசார் விசாரணை

சென்னையிலிருந்து - ஈரோடு நோக்கி சென்ற கார் ஒன்று திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நடு ரோட்டில் சென்று கொண்டிருந்த காரில் தீ : விபத்து குறித்து போலீசார் விசாரணை
x
சென்னையிலிருந்து -  ஈரோடு நோக்கி சென்ற கார் ஒன்று திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த பல் மருத்துவர் சிவராமகிருஷ்ணன் என்பவர், காரை ஓட்டிச் சென்ற போது, புதூர் என்னும் இடத்தில் விபத்து நிகழ்ந்தது. விபத்து குறித்து மொடக்குறிச்சி போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்