சாலை ஆக்கிரமிப்பு அகற்றம் - போலீசார் குவிப்பு

சென்னை தண்டையார்பேட்டையில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த மாட்டுக் கொட்டகைகள் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
சாலை ஆக்கிரமிப்பு அகற்றம் - போலீசார் குவிப்பு
x
சென்னை தண்டையார்பேட்டையில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த மாட்டுக் கொட்டகைகள் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். தண்டையார்பேட்டை கோதண்டராமன் பகுதியில் பொது வழி சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட மாட்டுக் கொட்டகைகளால் அப்பகுதி அசுத்தமாக காட்சியளித்து வந்தது. இதுகுறித்து பொதுமக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்ததை அடுத்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்