தண்ணீர் தட்டுப்பாடு - நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் : திமுக சார்பில் பல்வேறு இடங்களில் போராட்டம்

தமிழக்ததில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக சார்பில் சென்னையில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தண்ணீர் தட்டுப்பாடு - நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் : திமுக சார்பில் பல்வேறு இடங்களில் போராட்டம்
x
தமிழக்ததில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக சார்பில் சென்னையில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பூர் பேப்பர் மில்ஸ் ரோட்டில்  சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சேகர்பாபு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். இதேபோல் சைதாப்பேட்டை, திருவல்லிக்கேணி, சென்ட்ரல், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்