சர்வ தீர்த்த குளத்தின் கரையோரத்தில் ஐம்பொன் சிலை கண்டெடுப்பு
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான சர்வ தீர்த்த குளம் கோடை வெயிலின் தாக்கத்தினால் வறண்டு கிடக்கிறது
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான சர்வ தீர்த்த குளம் கோடை வெயிலின் தாக்கத்தினால் வறண்டு கிடக்கிறது குளத்தின் கரையோரத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் ஒரு அடி உயர பழமையான ஐம்பொன் சிலையை கண்டெடுத்தனர். கடந்த ஆண்டுக்கு காஞ்சிபுரம் குமர கோட்ட முருகன் கோயில் அர்ச்சகர் ஓருவர் குடிபோதையில் கச்சியப்பர் சிலையை சர்வதீர்த்த குளத்தில் வீசியது சம்பந்தமாக போலீசார் விசாரித்து வரும் நிலையில் இந்த சிலை கிடைத்துள்ளது குறுப்பிடத் தக்கது
Next Story