"24 மணி நேரமும் 1512 எண் இயங்கும்" - சைலேந்திரபாபு திட்டவட்டம்
ஒடும் ரெயிலில் மகளிருக்கு உதவி தேவைப்பட்டால், 24 மணி நேரமும் உதவ, போலீசார் தயாராக உள்ளதாக ரெயில்வே காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு உறுதி அளித்துள்ளார்.
ஒடும் ரெயிலில் மகளிருக்கு உதவி தேவைப்பட்டால், 24 மணி நேரமும் உதவ, போலீசார் தயாராக உள்ளதாக ரெயில்வே காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு உறுதி அளித்துள்ளார்.
Next Story