கழிவுநீரை சுத்திகரித்து ஏரியில் விடும் திட்டம் : கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ராசிபுரம் அருகே கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து ஏரியில் விடுவதற்கான கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.
கழிவுநீரை சுத்திகரித்து ஏரியில் விடும் திட்டம் : கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
x
ராசிபுரம் அருகே கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து ஏரியில் விடுவதற்கான கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார். நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஏரியில் மழைநீரை சேகரிக்கும் விதமாக, தூர்வாரிய கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து ஏரியில் விடும் கட்டுமான பணி கடந்த 8 மாதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கட்டுமாண பணிகளை  நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் நேரில் ஆய்வு செய்தார். அதிகாரிகளிடம் பணிகளை பற்றி கேட்டறிந்த அவர், பணிகளை விரைந்து முடிக்கும் படி உத்தரவிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்