ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த எதிர்ப்பு : தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம்

திருவாரூர் மாவட்டத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் கர்ணாவூர் கிராமத்தில் நடைபெற்றது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த எதிர்ப்பு : தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம்
x
திருவாரூர் மாவட்டத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் கர்ணாவூர் கிராமத்தில் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் பெரியக்குடி உள்ளிட்ட பல கிராமங்களில், ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. விவசாயிகள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்வது போல் பாவித்து ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்