நீதிபதி அருணா ஜெகதீசன் குழு, 12-ம் கட்ட விசாரணை : விசாரணை ஆணையத்தில், ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர் மனு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு அரசு தான் காரணம் என விசாரணை ஆணையத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.
நீதிபதி அருணா ஜெகதீசன் குழு, 12-ம் கட்ட விசாரணை : விசாரணை ஆணையத்தில், ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர் மனு
x
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு அரசு தான் காரணம் என விசாரணை ஆணையத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். துப்பாக்கிச் சூடு குறித்து நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான குழு, 12ஆம் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளது. விசாரணைக்கு ஆஜரான ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு அரசு தான் முழு முதற்காரணம் என கூறி சில ஆதாரங்களை தாக்கல் செய்தார். அத்துடன், சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் வெளியிட்ட குறுந்தகடு ஒன்றையும் விசாரணை குழுவிடம் கிருஷ்ணமூர்த்தி ஒப்படைத்தார். 


Next Story

மேலும் செய்திகள்