ஆளுநரை சந்தித்த பின், விஷால் பேட்டி

நடிகர் சங்க தேர்தல் விவகாரம் தொடர்பாக, விஷால் அணியினர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினர்.
x
நடிகர் சங்க தேர்தல் விவகாரம் தொடர்பாக, விஷால் அணியினர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினர். விஷாலுடன் கருணாஸ், பூச்சி முருகன் உள்ளிட்டோரும் சென்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், நடிகர் சங்க தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டுமென ஆளுநரிடம் கோரிக்கை வைத்ததாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்