திருப்போரூரில் குடிநீர் தட்டுப்பாடு - ஆய்வு செய்த எம்எல்ஏ

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள மேட்டுத்தெருவில் கடந்த 20 நாட்களாக தண்ணீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது.
திருப்போரூரில் குடிநீர் தட்டுப்பாடு - ஆய்வு செய்த எம்எல்ஏ
x
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள மேட்டுத்தெருவில் கடந்த 20 நாட்களாக தண்ணீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து கடந்த சில தினங்களுக்கு முன் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பேரூராட்சி சார்பில், குடிநீர் வழங்குவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை தி.மு.க., எம்.எல்.ஏ., இதயவர்மன் நேரில் ஆய்வு செய்தார். பணிகளை விரைவாக முடித்து தண்ணீர் வழங்க வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்