ஈரோட்டில் ஹெல்மெட் அணிய வலியுறுத்தி நூதன பிரசாரம்

ஈரோட்டில் கட்டாய ஹெல்மெட் அணிய வலியுறுத்தி அச்சக தொழிலாளி ஒருவர் நூதன பிரசாரத்தில் ஈடுபட்டார்.
ஈரோட்டில் ஹெல்மெட் அணிய வலியுறுத்தி நூதன பிரசாரம்
x
ஈரோட்டில் கட்டாய ஹெல்மெட் அணிய வலியுறுத்தி அச்சக தொழிலாளி ஒருவர் நூதன பிரசாரத்தில் ஈடுபட்டார்.ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பன்னீர் செல்வம் பூங்கா மற்றும் அரசு மருத்துவமனையில் இருந்து சுவஸ்திக் ரவுண்டானா வரை கட்டாய தலை கவச பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை வலியுறுத்தும் விதமாக, " ஹிப் - ஆப் தமிழா பாரதியார் " வேடமணிந்த தொழிலாளி, சரவணன் என்பவர், இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் நூதன விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Next Story

மேலும் செய்திகள்